விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 29-08-2023 12:22:48pm
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இண்டிகோ ஏர்லைன்ஸின் கொச்சி-பெங்களூரு இடையேயான விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் அழைப்பால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். திங்கட்கிழமை இந்த விமானம் 10.30க்கு புறப்பட வேண்டிய நிலையில், பாதுகாப்புக்காக முழு அளவில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து நேற்று இந்த விமானம் தாமதமாக 2.24 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via