6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

by Editor / 07-09-2023 08:48:08am
6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி அரபிக்கடல் பகுதியில் காற்றுடன் கடல் சீற்றம் கனமழையும் பெய்து வருவதால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடி.க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்ட நிலையில் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.இதன் காரணமாக மீன்விலை அதிகரித்துள்ளது.

 

Tags : மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Share via