பதிவுத்துறையில் முறைகேடு செய்த அலுவலர்கள் 44 பேர் சஸ்பெண்டு.-பதிவுத்துறை தலைவர் சிவன் அருள்
பதிவுத்துறையில் முறைகேடு செய்யும் அலுவலர்கள் சஸ்பெண்டு செய்யப் படுவார்கள்!.இது வரை 44 பேர் சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளனர்.பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்படும்! என்றும் தெரிவித்தார்.
Tags :