ஏ.ஆர்.ரஹ்மான் மீது தனிநபர் தாக்குதல் தொடுப்பதா

by Staff / 13-09-2023 12:25:44pm
ஏ.ஆர்.ரஹ்மான் மீது தனிநபர் தாக்குதல் தொடுப்பதா

செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆஸ்கர் விருது மூலமாக தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திட்ட இசைத்தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான தனிப்பட்ட தாக்குதல் ஒருபோதும் ஏற்புடையதல்ல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தால் விளைந்த துயருக்கு, ஏ.ஆர்.ரஹ்மானை மதரீதியாகச் சுருக்குவதும், தாக்குவதுமான செயல்பாடுகள் அற்பத்தனமான இழிச்செயல்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via