மனைவி உடல்நலம் பாதிப்பு கணவர் தற்கொலை

by Staff / 22-09-2023 01:29:29pm
மனைவி உடல்நலம் பாதிப்பு கணவர் தற்கொலை

சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரதாப் குமார், 40. இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காஞ்சனா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், பிரதாப் குமார் கவலையில் இருந்துள்ளார். இதனால் அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அண்ணாசாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via