நாடு முழுவதும் 50 இடங்களில் என்ஐஏ சோதனை

காலிஸ்தான் - குண்டர் உறவில் NIA கவனம் செலுத்தி வருகின்றனர். நாட்டில் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் என்ஐஏ தேடுதல் நடத்தப்பட்டது. பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் என்ஐஏ குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றன. தங்கள் நாட்டில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :