இபிஎஸ் தலைமையில் ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய பேரவை தலைவரிடம் வலியுறுத்துவது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருடன் சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அளித்துள்ளதுடன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாகவும் மண்டும் சபாநாயகரிடம் வலியுறுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளனர்.
Tags :