பிரக்யான் மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளது: இஸ்ரோ தலைவர்

by Staff / 20-10-2023 03:43:39pm
பிரக்யான் மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளது: இஸ்ரோ தலைவர்

நிலவின் தென் துருவத்தில் ஓய்வு நிலையில் உள்ள சந்திரயான் 3-ன் பிரக்யான் ரோவர் மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். அதற்கான நம்பிக்கைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கொச்சியில் செய்தி நிறுவனம் ஒன்றில் அவர் வியாழக்கிழமை பேசினார். விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான ரோவர் நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் எழ வாய்ப்புள்ளது. அது தனது சக்தியை பெற்ற பின் தானே எப்போது வேண்டுமானாலும் எழலாம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via