நெல்லை மாநகரின் 45வது காவல் ஆணையராக ச.மகேஸ்வரி ஐபிஎஸ் பொறுப்பேற்பு
நெல்லை மாநகரின் 45வது காவல் ஆணையராக ச.மகேஸ்வரி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்று கொண்டார். 2004ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர் வேலூர், சேலம் ஆகிய இடங்களில் சரக காவல்துறை துணை தலைவராக பணியாற்றி உள்ளார். இவர் தான் நெல்லை மாநகரத்தின் முதல் பெண் காவல ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சக காவல்துறையினர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags :