தமிழகத்தில் பட்டாசு வெடிக்காத கிராமம்

by Staff / 08-11-2023 02:24:20pm
தமிழகத்தில் பட்டாசு வெடிக்காத கிராமம்

தீபாவளி என்றால் அணைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். அடுத்துதான் இனிப்புகளும், இன்ன பிற கொண்டாட்டங்களும். ஆனால் தமிழகத்தில் சில கிராமங்களில் தீபாவளிக்குப் பட்டாசுகளை தங்கள் ஊர் பக்கம் நெருங்கக் கூட விடுவதில்லை என்பது ஆச்சரியமான செய்தியாகும். அதன்படி, ராமநாதபுரம் - தேர்த்தங்கல், மயிலாடுதுறை - பெரம்பூர் கிராமம், வேடந்தாங்கல் ஆகிய ஊர்களில் பறவைகளுக்காக அந்த ஊர் மக்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை. இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிப்பது கிடையாது. பட்டாசுகளைவிட இந்த பறவைகள் தான் எங்கள் ஊருக்கு அழகை தருகின்றன என அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via