டீச்சரை கர்ப்பமாக்கிய மாணவன்
ஹரியானா மாநிலத்தில் பேராசிரியை ஒருவர் மாணவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகாரளித்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கானில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் 35 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த வருடம் மே மாதம், மாணவர் ஒருவர் என்னை கல்யாணம் செய்துகொண்டார். கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில், நான் 2 முறை கர்ப்பமானேன். இதை பற்றி அறிந்த மாணவர் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். எனவே, ஏமாற்றிய மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, மாணவனுடன் பேராசிரியர் . தாமாகவே முன்வந்து உடலுறவில் ஈடுபட்டதுடன், அதனால் விளைவுகள் குறித்தும் பேராசிரியருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்” எனக் கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Tags :