வடமாநில தொழிலாளர் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை நெல்லை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நடுவப்பட்டியில் உள்ள கூட்டுறவு சொசைட்டியில் காவலாளியாக வேலை பார்த்த ராமராஜன் என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்ட உத்தர பிரதேசத்தைச் சார்ந்த சோனுக்குன்வர்லால் சிங் மற்றும் நரேந்திர பால்சிங் ராஜேஷ் என்ற இருவருக்கும்தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்திரவிட்டார்.
Tags :