சந்திரயான் 4 திட்டத்திற்காக தயாராகும் இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம்பதித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இத்திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக லுபெக்ஸ் மற்றும் சந்திரயான்-4 ஆகியவற்றை செயல்படுத்தும் பணிகளுக்கு தயாராகி வருகின்றது. அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் நிலேஷ் தேசாய், இந்த பணிகள் மூலம் 350 கிலோ எடையுள்ள லேண்டரை 90 டிகிரி கோணத்தில் தரையிறக்க மாதிரி வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
Tags :