மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி

by Staff / 20-11-2023 04:22:34pm
மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து திங்களூர் பகுதியை  சேர்ந்தவர் செல்லப்பன் இவர் நேற்று காலை ஆட்டுப்பட்டியை பார்த்தபோது பட்டியில் இருந்த 24 ஆடுகளில் 10 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.இதில் நாலு ஆடுகள் காயத்துடன் இருந்துள்ளன திங்களூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து அங்கு பதிவான கால் தடங்களை வைத்து மர்ம விலங்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

 

Tags :

Share via