ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு .

by Editor / 09-12-2023 08:23:58am
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு .

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு .கடந்த அக்.25ம் தேதி சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வீசி கைது செய்யப்பட்டார்.வழக்கு ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஒப்படைத்தது.பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை.பெட்ரோல் வெடிகுண்டு வீசிய இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தடயவியல் அதிகாரிகள் துணையோடு ஆய்வு.

 

Tags : சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு .

Share via