முதலமைச்சரின் வெள்ள நிவாரண பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

by Admin / 11-12-2023 12:31:09am
முதலமைச்சரின் வெள்ள நிவாரண பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

நிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு ,பல்வேறு தொழில் நிறுவனங்களும் பிரபலங்களும் முதலமைச்சரின் வெள்ள நிவாரண பணிக்கு நன்கொடைகள் அளித்து வருகின்ற நிலையில், இன்று நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சத்திற்கான காசோலையை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்..

 

Tags :

Share via