பெண்கள் மீது ஆசிட் வீச்சில் பெங்களூரு முதலிடம்

by Editor / 11-12-2023 09:28:00am
பெண்கள் மீது ஆசிட் வீச்சில் பெங்களூரு முதலிடம்

பெண்கள் மீதான ஆசிட் வீச்சில் பெங்களூரு நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பெண்கள் மீது ஆசிட் தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் 19 மெட்ரோ நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில், 8 ஆசிட் வீச்சு சம்பவங்களுடன் பெங்களூரு முதலிடமும், 7 தாக்குதல் சம்பவங்களுடன் புதுடில்லி இரண்டாமிடமும், 5 சம்பவங்களுடன் அகமதாபாத் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

 

Tags : பெண்கள் மீது ஆசிட் வீச்சில் பெங்களூரு முதலிடம்

Share via

More stories