போக்சோ வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குற்றவாளி என தீர்ப்ப்பு

by Staff / 13-12-2023 02:45:09pm
போக்சோ வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குற்றவாளி என தீர்ப்ப்பு

உத்தரப்பிரதேச மாநில, துத்தி தொகுதி பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோவிந்த்15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளி என்று சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதால், எம்எல்ஏ பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தண்டனை விவரம் வரும் 15ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via