திடீரென தீக்குளித்த மாணவன்

by Staff / 22-12-2023 05:00:44pm
திடீரென தீக்குளித்த மாணவன்

கோவை மாவட்டம் பவானி பகுதியை சார்ந்த 19 வயது மாணவன் 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் 3 முறையாக தேர்வு எழுத்த கோவை நீலாம்பூரில் தனியார் நீட் கோச்சிங்க் சென்டரில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென தீக்குளித்தார். இதில் 80% தீக்காயுடன் மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via