இடிந்து விழுந்த கட்டிடம் - 8 பேர் பலி

by Staff / 08-07-2023 04:15:52pm
இடிந்து விழுந்த கட்டிடம் - 8 பேர் பலி பிரேசிலில் உள்ள பெர்னாம்புகோ மாகாணத்தில் உள்ள ஜங்கா மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. Recife நகரில் சனிக்கிழமை அதிகாலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்கும். பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது
 

Tags :

Share via