10 மாவட்டங்கள் புயல் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பு.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பு,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பு.- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியீடு
Tags : வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பு.