மழை.வெள்ளப்பாதிப்பு நிவாரணமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 20 இலட்சம். 

by Editor / 05-01-2024 10:33:32pm
மழை.வெள்ளப்பாதிப்பு நிவாரணமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 20 இலட்சம். 

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் இன்று தமிழக முதலமைச்சர்  .மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் மற்றும் தென் மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 20 இலட்சத்திற்கான காசோலையை வழங்கியருளினார்கள்.

 

Tags : மழை.வெள்ளப்பாதிப்பு நிவாரணமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 20 இலட்சம். 

Share via