அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

by Editor / 22-04-2022 03:10:29pm
அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Tags : Chance of moderate rain in delta districts for the next 3 hours: Weather Center

Share via