இத்தாலியில் இந்திய மாணவர் மர்ம மரணம்

by Staff / 07-01-2024 02:17:05pm
இத்தாலியில் இந்திய மாணவர் மர்ம மரணம்

இத்தாலியில் எம்.பி.ஏ.படித்து வரும்.இந்திய மாணவர் ஒருவர் ஜனவரி 2-ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளாா்.  ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் ரவுத், . புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க அவரது பெற்றோர் அவரை அழைதுள்ளனர். அவர் போனை எடுக்காததால், வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டனர். குளியலறையில் ராம் ரவுத் இறந்து கிடப்பதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  அவாின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை..

 

Tags :

Share via