அண்ணாமலை மீது வழக்கு

by Staff / 10-01-2024 04:26:41pm
அண்ணாமலை மீது வழக்கு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பி. பள்ளிபட்டியில் பழமையான லூர்து அன்னை சர்ச்சுக்குள் சென்ற பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு அவரை வெளியே அனுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பத்தாயிரம் பேரை நான் வெளியே இறக்கிக்காட்டவா என அண்ணாமலை கூறியிருந்தார். மேலும் அங்குள்ளவர்களை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈநிலையில் ஆவர் மீது 3 பிரிவுகளின் கீழ் பொமிடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via