மாடுபிடி வீரர்களுக்கு ரூ.1000 வழங்குக - இபிஎஸ்
ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த விடியல் திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags :