பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 17-01-2024 03:45:53pm
பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வடக்கு காருகுறிச்சியை சேர்ந்தவர் பிரபாகர். கட்டிடத் தொழிலாளர். இவர் தற்போது குடும்பத்துடன் கோபால சமுத்திரத்தில் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் கோகுல் கார்த்திக் ப்ளஸ் டூ படித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கோகுல் கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட்டுள்ளார். கோகுல் கார்த்திக் ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

 

Tags :

Share via