7 ஆண்டுகளுக்கு பிறகு கொடநாடு செல்லும் சசிகலா

by Staff / 18-01-2024 04:02:53pm
7 ஆண்டுகளுக்கு பிறகு கொடநாடு செல்லும் சசிகலா

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல் முறையாக கொடநாடு செல்கிறார் சசிகலா. இதற்காக அவர் சென்னையில் இருந்து கொடநாடு புறப்பட்டார். எஸ்டேட் பங்களா முன்பு ஜெயலலிதா சிலையை வைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கடைசியாக 2016ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கொடநாடு எஸ்டேட்டில் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா கொடநாடு எஸ்டேட் செல்ல உள்ளார்.

 

Tags :

Share via