சென்னை வந்தடைந்தார், பிரதமர் மோடி.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்திற்கு செல்கிறார். மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் சிறப்பு பூஜையில் கலந்துகொள்கிறார்.
Tags :