போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கைது

by Staff / 27-11-2023 01:43:36pm
போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கைது

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் விஜய் மர்மமான முறையில் மரணம்; மறுவாழ்வு மைய உரிமையாளர் மற்றும் அவரது மகன் அடித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விஜயின் குடும்பத்தினர் அளித்த புகாரில் மறுவாழ்வு மைய உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via