இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் வீரர்கள்

by Staff / 20-01-2024 01:31:15pm
இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் வீரர்கள்

மியான்மரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராணுவ ஆட்சியாளர்களுக்கும், கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. மிசோரம் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைகின்றனர். இது குறித்து மிசோரம் அரசு மத்திய அரசை அணுகியுள்ளது. அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via