ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் இரயில் சேவையை துவக்கி வைத்தார்கள்
ஈரோடு- நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் இரயில் சேவையை துவக்கி வைத்தார்கள் .உடன் சேலம் கோட்ட ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் நான் கலந்து கொண்ட தருணம்.
Tags :