விமானத்தில் தமிழக இளைஞர் போதையில் அட்டூழியம்

by Staff / 27-01-2024 04:09:17pm
விமானத்தில் தமிழக இளைஞர் போதையில் அட்டூழியம்

துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது இளைஞர் ஒருவர், குடிபோதையில் விமானத்துக்குள் ரகளை செய்து பெண் பயணிகளை அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். பின்பு நடந்த விசாரணையில் அந்த இளைஞர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன் (25) என்பதும், குடிபோதையில் ரகளை செய்ததும் தெரிய வந்தது.

 

Tags :

Share via

More stories