45 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்ட நிதிஷ்குமார் கட்சி

by Staff / 28-01-2024 01:15:45pm
45 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்ட நிதிஷ்குமார் கட்சி

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலைக்குள் ஜேடியு-பாஜக தலைமையிலான புதிய அரசு அமையும். 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கட்சிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள் உள்ளனர். நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியுவில் வெறும் 45 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஜேடியு-பாஜக இணைந்தால் கூட்டணி 123 எம்எல்ஏக்களின் பலம் பெறும். இதில், பாஜகவுக்கு 2 துணை முதலமைச்சர்களும், சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளது.

 

Tags :

Share via