இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறை

அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஊழல் வழக்கில் அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது., இருவரும் பொதுப் பதவியில் இருப்பதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், 787 மில்லியன் அபராதமும் விதித்துள்ளது அவர்களது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :