மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை

by Staff / 02-02-2024 11:59:47am
மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை

சென்னை நீலாங்கரை  கடற்கரைச் சாலையில் பத்து வயதிற்குட்பட்ட  மூன்று பள்ளி மாணவிகள் ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட சம்பவம்  பேரதிா்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி பள்ளியில்  பயிலும் அந்த மூன்று  மாணவிகளுக்கு, 4-ம் வகுப்பு பயிலும் மாணவர் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி, அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளார்.  அங்கு   ஏற்கெனவே  இருந்த சில  ஆண்கள் மாணவிகளை  வன்கொடுமை  செய்துள்ளனர். இது குறித்து  சென்னை நீலாங்கரை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via