மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை
சென்னை நீலாங்கரை கடற்கரைச் சாலையில் பத்து வயதிற்குட்பட்ட மூன்று பள்ளி மாணவிகள் ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி பள்ளியில் பயிலும் அந்த மூன்று மாணவிகளுக்கு, 4-ம் வகுப்பு பயிலும் மாணவர் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி, அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே இருந்த சில ஆண்கள் மாணவிகளை வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து சென்னை நீலாங்கரை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :