இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓ.பி.எஸ்

by Staff / 05-02-2024 02:43:15pm
இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓ.பி.எஸ்

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று   முன்னாள் முதல்வர் ஓ..பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்...இரண்டு  கோடி தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்   என்றும் . மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

 

Tags :

Share via