ஜாக்டோ - ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

by Staff / 14-02-2024 04:13:15pm
ஜாக்டோ - ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை (பிப்.15) அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிதி நிலைமை சீரடைந்த உடன் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளதால் போராடத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.

 

Tags :

Share via