5 மாவட்டங்களில் கனமழை ஆரஞ்சு அலர்ட்

by Editor / 26-07-2025 01:57:03pm
 5 மாவட்டங்களில் கனமழை  ஆரஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று இரு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via