உச்சநீதிமன்றதில் குஜராத் அரசு சர்ச்சை மனு
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை முக்கூட்டியே சமீபத்தில் குஜராத் அரசு விடுவித்தது சர்ச்சையானது. அவர்களின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், குஜராத் அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக கடுமையாக கண்டித்திருந்தது. தற்போது இதை எதிரித்து, மாநில அரசு குற்றவாளிகளுடன் இணைந்து செயல்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது நியாயமற்றது. குஜராத் அரசுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெறவேண்டும் என்று குஜராத் அரசு மனு அளித்துள்ளது.
Tags :