விவசாயிகளை முதல்வர் கண்டுகொள்வதில்லை: முன்னாள் முதல்வர் இபிஎஸ்

by Staff / 28-02-2024 05:16:16pm
விவசாயிகளை முதல்வர் கண்டுகொள்வதில்லை: முன்னாள் முதல்வர்  இபிஎஸ்

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை சட்டசபையில் பேசினால், முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்வதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் 65% மக்கள் விவசாயம் சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர். தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. உலகுக்கு சோறு போடும் விவசாயிகள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்" என்றார்.

 

Tags :

Share via