ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் 5 மணி வரை

by Admin / 03-03-2024 08:20:58am
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் 5 மணி வரை

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் ,சத்துணவு மையங்கள் என 43, 051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் ,இன்று [ ஞாயிறு]  காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.. மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.. இம்முகாமை  தமிழ்நாடு நோய் தடுப்பு மற்றும் பொது மருத்துவ துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

Tags :

Share via