மாற்றுத்திறனாளி பெண் கொடூர கொலை

by Staff / 16-03-2024 12:21:50pm
 மாற்றுத்திறனாளி பெண் கொடூர கொலை

மதுரையை சேர்ந்த கலையரசி, சிவானந்தத்திற்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக திட்டம்போட்டு கணவனை இழந்து தனியாக வசித்து வந்த பார்வை மாற்றுத்திறனாளி கவிதா என்ற பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த நகை உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு வெளியூருக்கு தப்பியோடியுள்ளனர். போலீசார் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து விசாரித்தனர். நகைக்காக நட்பாக பழகி வந்த கவிதாவை இவர்கள் கொன்றது விசாரணையில் அம்பலமானது.

 

Tags :

Share via