வந்தாச்சு சி- விஜில் செயலி - ராஜீவ் குமார் அறிவிப்பு

by Staff / 16-03-2024 04:38:03pm
வந்தாச்சு சி- விஜில் செயலி - ராஜீவ் குமார் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் புதிய தொழில்நுட்பமான cVigil App பயன்படுத்த போகிறோம் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். சிவிஜில் செயலி மூலம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். KYC app மூலம் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை அறியலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் இருக்கும். 1905 - என்ற எண் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம்.

 

Tags :

Share via