ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கும் ஜே.பி நகர் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் சுகன்யா (48), மகன்கள் நிகித்(28), நிதிஷ் (28) ஆகியோர் உயிரிழந்தனர். தனியார் வங்கியில் வாங்கிய கடனை கேட்டு ஊழியர்கள் தொல்லை செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :