ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

by Staff / 20-03-2024 04:12:23pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கோவை செல்வபுரம் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்த்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரைஸ்மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், அவரது மனைவி விசித்ரா மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via