கடல் சீற்றம் ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்திவைப்பு.

by Editor / 24-04-2024 09:33:56am
 கடல் சீற்றம் ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்திவைப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் காற்றுடன் கடல் சீற்றம் குளச்சல் முட்டம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் நூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு

 

Tags : ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்திவைப்பு.

Share via