அயோத்திக்கு கடத்திச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு

by Staff / 28-04-2024 04:43:45pm
அயோத்திக்கு கடத்திச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு

பீகாரில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உ.பி மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி வந்து பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via