பிளஸ்-2 தேர்வு முடிவுகள்6-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

by Editor / 04-05-2024 12:34:01am
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்6-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித் தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில்  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்: 6-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

 

Tags : பிளஸ்-2 தேர்வு முடிவுகள்6-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Share via