மதுரையில் ஆன்-லைனில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவர்கள் கைது
மதுரையில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்-லைனில் கஞ்சா விற்பனை செய்த பசுமலை பகுதியில் உள்ள (மன்னர் கல்லூரி கல்லூரி) தனியார் கல்லூரி மாணவர்கள் கிஷோர், மணிகண்டன், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேர்
கைது: செல்போன்கள், ஒன்றரை கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல்
Tags :